\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சூதாட்டம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments

காசாசைச்  சூதாட்டம்

காலத்தை வீணாக்கும்

நாசமாக்கும் வாழ்வை

நாளும்    சிதைக்கும்

பேராசை என்றுமே

பேரழிவைத்  தரும்

ஏசப்படாமல் வாழ்வதே

ஏற்றத்தைத்  தரும்

 

நாசம் விளைவிக்கும்

நஞ்சுச்  செயல்களை

வீசி எறிந்துவிடு

விவேகத்தோடு வாழ்ந்திடு

அசலாகி  வாழ்தலே

ஆக்கம்  அளிக்கும்

நிசமான  உழைப்பே

நன்மை  செய்யும்

 

அறிவாய் இருத்தல்

அனைவருக்கு மழகே

 

– சரஸ்வதி ராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad