\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்

Filed in மொழியியல் by on January 21, 2015 0 Comments

 

22 பயிர்களுக்கு இடையே விளையும் தேவையில்லாத செடிகள் (2)

உழவுத் தொழில் புதிர் (Americana)
ppkl_cross_word3_questions_620x620
 இடமிருந்து வலம்
1. நெற்பயிர் வளர விதைக்கப்படுவது (4)
2. சக்கரை தரும் பொங்கல் பண்டிகையின் அடையாளம் (4)
3. விளை நிலங்களுக்கு இடையேயுள்ள, நடந்து செல்லக்கூடிய மண் தடுப்புகள் (4)
4. விதைத்து, வளர்த்து, அறுப்பதைக் குறிக்கும் சொல் ; மொத்த உழவுத்தொழிலின் குறிக்கோள் (4)
5. மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு முன் நிற்கும் கிழங்கு (4)
7. காளை மாடுகளுக்கு பெயர் பெற்ற ஒரு ஊர். (5)
9. விதை துளிர்ப்பதை ________ விடுகிறது என்பார்கள். (2)
11. விதைகள் நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க அதைச் சுற்றி அமைப்பது; சிலர் சாப்பிடுவதை இதை கட்டி சாப்பிடுவதாக கிண்டல் செய்வதுண்டு. (3)
12. விதை நடும் செயலை இப்படிச் சொல்வார்கள். (3)
மேலிருந்து கீழ்
1 பயிர் உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் சேர்த்து வழங்கப்படும் சொல். (5)
2 தானியங்களைச் சேமித்து வைக்கும் இடம் (6)
20 விளைநிலங்களை வாடகை முறையில் வேறொருவருக்கு தருவதைக் குறிக்கும் சொல் (4)
21 பயிர் வளர்ந்து காய்ந்த பின் தேவைப்படாத கூளம்; பயனற்ற மனிதரை குறிக்கவும் இச்சொல்லை சொல்வதுண்டு. (3)
6 வயல்களில் நீர் பாய்ச்ச ஏற்படுத்தப்படும் நீரோடை (5)
7 ஆடு, மாடு போன்ற வீட்டுவிலங்குகளை குறிக்கும் சொல்; மனிதர்கள் நடந்து செல்வதைக் குறிக்கவும் இச்சொல் உதவும். (4)
8 நெல்/ தானிய மணிகள் விளைந்திருப்பதைக் குறிக்கும் (3)
11 நீர் பாய்ச்சும் வசதியைக் குறிக்கும் சொல். (4)
14 நிலத்தை உழும் ஏரை குறிக்கும் மற்றொரு சொல் (4)
15 உழவுத் தொழிலுக்கு மிகவும் அவசியமான வெளிச்சம் தரும் இயற்கை பொருள். தை மாத விழாவில் இதற்கும் நன்றி சொல்லப்படுகிறது.(4)
வலமிருந்து இடம்
2. விளைநிலங்களை குறிக்க உதவும் வழக்குச் சொல். பெரும்பாலும் காடு எனும் சொல்லுடன் சேர்த்து சொல்வதுண்டு.(3)
5. நீரை தரும் இயற்கைச் செயல். (2)
9. மூன்று முறை மழை பெய்வதைக் குறிக்கும் சொல். (4)
10. ஆண்பால் மாட்டினைக் குறிப்பது. எருது எனும் சொல்லுக்கு மாற்றுப் பெயர். (2)
16. பயிர் வளர்ந்த பின் தானியங்கள் வெட்டுவதை / பறிப்பதைக் குறிப்பது. (4)
18 நீர் வீணாவதை இதற்கு இறைப்பது என்று சொல்வார்கள். (3)
கீழிருந்து மேல்
19 போரடித்த பின் தங்கும் காய்ந்த புல் ; மாடுகளுக்கு தீவனம் (4)
15 பச்சை மண் கட்டிகளை அடுக்கி செங்கல் செய்யும் இடம் (2)
பதில்களி்ற்கு இவ்விடம் சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad