\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆன்மிகம்

ஆண்டாள் கல்யாணம் 2018

ஆண்டாள் கல்யாணம் 2018

ஜனவரி 13ம் தேதி 2018  அன்று மினசோட்டாவில்   உள்ள  S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா  தேவகணம்  அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக    மினசோட்டா  தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]

Continue Reading »

நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….

நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….

டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம்.   நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது.          டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள்  எல்லாரும்  இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப்  பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்.         ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு  முன், மரியாள் என்ற ஒரு […]

Continue Reading »

கடவுளை அன்பு செய்வதைப்போல் உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

கடவுளை அன்பு செய்வதைப்போல்  உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

“அன்புசெய்” என்பதே கிறிஸ்துவ மறையின் அடிப்படை. அன்புசெய்வதில் நம் இதயம், மனம் மற்றும் ஆன்மா இந்த மூன்றும் ஒருமித்தால்தான் எந்த ஒரு மனிதனும் முழுமனிதனாக முடியும். இந்த நியதியைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார். “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கடவுளை அன்புசெய்” (மத்தேயு 22:37) என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். மேலும், “கடவுளை அன்பு செய்வதைப் போல உங்களுடைய அயலாரையும் அன்புசெய்யுங்கள்” (மத்தேயு 22:39) என்று சொன்னார். இது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அன்பு. திருவிவிலியத்தில் […]

Continue Reading »

மின்னசோட்டாவில் நவராத்திரி கொண்டாட்டம்

மின்னசோட்டாவில் நவராத்திரி கொண்டாட்டம்

Continue Reading »

பகுத்தறிவு – 8

Filed in ஆன்மிகம் by on September 24, 2017 0 Comments
பகுத்தறிவு – 8

(பாகம் 7) மந்திரங்கள் ஓதுவதாலோ, சடங்குகளை முறையாகச் செய்வதினாலோ எல்லா விளைவுகளும் மாறி அமைந்துவிடுமா என்றால், அமையாது என்பதே பதிலாகும். இதனைச் சொல்லக் கேட்கையில், ஒரு நாத்திகரின் வாதம்போல் இருக்கிறதல்லவா? இதுவரை அப்படித் தெரிந்தாலும், நாத்திகர்களால் ஒரு செயலின் விளைவு எதிர்பார்த்தபடி இல்லாததன் காரணமென்ன என்றால் அறிவுபூர்வமாக விளக்க இயலாது. ஆனால், அதனையும் தொடர்ந்து அறிவியல் நோக்கோடு விளக்குவதே ரமணரை மகரிஷி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு கட்டிடத்தின் மாடிக்குச் செல்வதற்காகத்தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரேனும் […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 7

பகுத்தறிவு – பகுதி 7

(பகுதி 6) சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம். ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 6

பகுத்தறிவு – பகுதி 6

பகுதி – 5 சென்ற பகுதியில், பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான ஒருசில சம்பாஷணைகள் குறித்துப் பார்த்தோம். விரிவாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அறிமுகமாகப் பார்த்தோம். ஆனால் அங்கு என்ன நடந்தது, அதில் எந்த அளவு பகுத்தறிவைப் புகுத்த முடியும் என்பதெல்லாம் போகப்போக விரிவாகப் பார்த்துக் கொள்ள வேண்டியவை. பாரதி குறித்துப் பேசியதற்கு முக்கியக் காரணம், இலக்கிய ஆர்வமுள்ள பலரும் பனிப்பூக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான். இலக்கியத்தை விட்டு விலகும், அதுவும் தமிழிலக்கியத்தை விட்டுவிலகி, பகுத்தறிவு என்ற நோக்கில் பார்க்கத் […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 5

பகுத்தறிவு – பகுதி 5

(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]

Continue Reading »

கொல்லத் துடித்தான்…..!  திருவிவிலிய கதைகள்.

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on January 29, 2017 0 Comments
கொல்லத் துடித்தான்…..!  திருவிவிலிய கதைகள்.

மாசில்லாத மழலை உள்ள வீடு மகிழ்வு நிறைந்த சொர்க்கம் போன்றது. ஒரு இல்லத்திற்கு  அர்த்தமுள்ள நிறைவு… குழந்தை. “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பார்கள். காரணம் குழந்தை ஒரு வரம். அந்தக் குழந்தையாக தெய்வமே புவியில் தோன்றும்போது…..ஆகா.. அப்படித்தாங்க இந்த உலகத்தில அன்பின் அடையாளமாக இயேசு பாலன் பிறந்தார். இது நம்ப எல்லாருக்குமே தெரிந்த விடயம். அந்தக் குழந்தையைக் காண வெவ்வேறு திசையிலிருந்த முன்று ஞானிகள்  வந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இயற்கை  அவர்களுக்கு வால் நட்சத்திர […]

Continue Reading »

Twin Cities Temples MAP

Twin Cities Temples MAP

Continue Reading »

banner ad
Bottom Sml Ad