\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வித்தகன் பாலகுமாரன்!

என்னெழுத்தின் வித்தவன்
எழுதுவதில் வித்தகன்
எத்துறையிலும் வித்துவான்
எத்தலைப்பையும் விளக்குவான்!

மாதவப் பெரியோரையும்
மாதவிடாய்த் துயர்களையும்
மானுடனின் வாழ்க்கையையும்
மாண்புடனே படைத்திட்டவன்!!

இறையருளை ஏத்தியவன்
இரைந்துநீதி பேசியவன்
இகவாழ்வு நீத்துச்சென்று
இறையடியில் அமைதிகாண்க!!

-மதுசூதனன்

(Picture Courtesy: https://www.writerbalakumaran.com)

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad