இலக்கியம்
முத்துகள் மூன்று
அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். “புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ …” “இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிகளுக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க […]
காத்து இருப்பு
அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]
நாயக வழிபாடு
தனி மனிதர்களை, அவர்கள் மீதான அபிமானத்தால், அன்பால் அல்லது எதோவொரு ஈர்ப்பால் கவரப்படுவது பொதுவான மனிதப் பண்பாகும். அந்த மனிதரின் குணநலன், திறமை காரணமாக அவரை முன்னோடியாகக் கருதி, அவரது வழிகாட்டுதலை முன்மாதிரியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு. அந்த மனிதரைத் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றுவது, அவர் செய்வதெல்லாம் உலக நன்மைக்காகவே என்று நம்புவதும் நாயக வழிபாடாக மாறிவிடுகிறது. புராண காலங்களிலிருந்து, செயற்கை நுண்ணறிவின் பிடியில் சிக்கி உழலும் இன்றைய நாள் வரை, இத்தகைய பிரமுகர்களை உயர்த்திப் பிடித்து, […]
பல்வழி தொடர்பு மையத்திலிருந்து நுண்ணறிவைப் பெறுவது எப்படி?
இன்று பல நிறுவனங்கள், அதிநவீன தொடர்பு மையங்களில் முதலீடு செய்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் – மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, இணையம் அல்லது சமூக ஊடகம் என எந்த வழியிலும் இந்த தொடர்பு மையங்களைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். படங்கள், காணொளி, ஒலித்துண்டுகள், செய்தித் துண்டுகள் என பல்வகைப்பட்ட தகவல்களை, எந்தவகை கட்டுப்பாடு, தரவரிசை ஒழுங்கு,கட்டமைப்பும் இல்லாமல் குவியல்களாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த தகவல் களஞ்சியங்களிலிருந்து நமக்கு தேவைப்படும் தகவல்களைப் பெறுவது, […]
கையெழுத்தும் – தட்டச்சும்
‘ஷெரி மடிகன்’ மற்றும் பல ஆய்வாளர்கள் 2019 நடத்திய ஒரு ஆய்வில், 2, 3 மற்றும் 5 வயதுடைய 2,441 குழந்தைகள் (50.2 சதவீதம் சிறுவர்கள் மற்றும் 49.8 சதவீதம் சிறுமிகள்) ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில், 8 வயதுக்கும் குறைவான அமெரிக்க குழந்தைகளில் 98% பேர் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் சராசரியாக, அவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக திரைகளில் செலவிடுகிறார்கள்” என்றும் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா […]
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன இதன் அர்த்தம் தான் என்ன.? மூத்த தொழில்நுட்பவியலாளர்களும் சில மிதமான முதலீட்டாளர்களும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருப்பதாக நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருக்கும். ஆனால் அது அதை விட மோசமானது. ஒரு நுண்ணியல் AI குமிழி மட்டும் இல்லை: மூன்று உள்ளன. முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் சொத்து குமிழி அல்லது ஊக குமிழி என்று அழைப்பதில் நுண்ணியல் AI நிச்சயமாக உள்ளது. […]
சின்னாபின்னமாகும் ஜனநாயகம்
‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று
முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது
ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம். இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில் 7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 […]






