\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வாசகர் பக்கம்

தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு விழா 2023

தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பில் குரு நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்ற மாதம்  ஏப்ரல் 16ஆம் தேதி இந்த தமிழ்  புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுடன் ஆரம்பித்து பின்பு பக்தர்கள் அனைவரும் கந்த   சஷ்டியுடன் ஆரம்பித்து பின்பு இறைவன் பாடல்களை பாடி  பின்பு இறைவனுக்கு அலங்காரம் செய்து  பூஜை செய்து சிறப்பாக வழிபட்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் தமிழ் பண்பாடான  வாழையிலை […]

Continue Reading »

வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 0 Comments
வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்

  அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே… ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் பகிர்ந்து […]

Continue Reading »

வாழ்த்து மடல் – லெட்சுமணன்

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 0 Comments
வாழ்த்து மடல் – லெட்சுமணன்

அ.லெட்சுமணன், சென்னை – 35 21/04/2014 பனிப்பூக்கள்    செட்டிநாட்டுப்பகுதியில் திருமணச்சடங்குகளில் ஒன்று “பூ மணம் இடுதல்” . இதில் என்ன செய்வார்கள் என்றால், பூக்களைப் பாலில் தோய்த்து மணமக்களின் கை மற்றும் தோள்களில் இரு வீட்டாரும் வைப்பார்கள். இந்தச் சடங்கின் விளக்கம் என்னவென்றால், பூக்கள் எவ்வாறு மணம் பரப்புகிறதோ அதே போல் மணமக்களும் இந்த பூவுலகில் புகழ் மணம் பரப்ப வேண்டும் என்பதாகும்.    அதே போல் இந்தப் பனிப்பூக்களும் தேசம் கடந்து பனி தேசத்தில் […]

Continue Reading »

வாழ்த்து மடல் – தரணி

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 1 Comment
வாழ்த்து மடல் – தரணி

மினசோட்டாவில் உள்ள பனிப்பூக்கள் தமிழ்நாட்டில் உள்ள வள்ளுவர் கலைக்கல்லூரியில் கலைப்பூக்களாக பூத்துக் குலுங்குகிறது.  இணையதளத்தில் வள்ளுவர் கல்லூரிக்கு வாய்ப்புகளை வழங்கும் பனிப்பூக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பனிப்பூக்கள் இணையதளத்தில் வள்ளுவருக்கு எப்படி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்பதனை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறோம்.  பனிப்பூக்களானது நாணயத்தின் இருபுறமும் உள்ளது போல் செயல்படுகிறது.  ஒருபுறம் கலை, கட்டுரை, கவிதை, சிந்தனை போன்ற வளரும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கிறது.  மறுபுறம் அன்பு, அரவணைப்பு என கட்டித் தழுவுகிறது. அமெரிக்காவில் உள்ள […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad