\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அன்றாடம்

நிருத்யா வித்தியாலயா நடனப் பள்ளி ஆண்டு விழா 2024

நிருத்யா வித்தியாலயா நடனப் பள்ளி ஆண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள நிருத்யா வித்தியாலயா (NRITYA VIDYALAYA) பரதநாட்டியப் பள்ளியின் ஆண்டு விழா இந்த ஆண்டு சேஸ்க்கா (Chaska) நகரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.  நடன பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த விழாவில் பங்கேற்று,  அவர்களின் பரதநாட்டியக் கலைத் திறமையை அரங்கேற்றினர். இவர்களுடன் சேர்ந்து நடனப் பள்ளி ஆசிரியையும் சேர்ந்து பரதநாட்டியம்  ஆடிச் சிறப்பித்தார். விழாவின் முடிவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்து. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!

Continue Reading »

தமிழ் புத்தாண்டு விழா 2024

தமிழ் புத்தாண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில்  உள்ள  மேப்பிள் குரோவ்  நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழர் விழா என்றாலே மிகவும் சிறப்பு சாப்பாடு இருக்கும் என்று எதிர்பார்ப்பை போல் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்துக் கோவிலில் தன்னார்வலர் குடும்பங்கள் சேர்ந்து  வாழை இலை விருந்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.  சுமார் 800க்கு மேற்பட்டவர்கள் வாழை […]

Continue Reading »

தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.

Continue Reading »

ஹோலி திருவிழா 2024

ஹோலி திருவிழா 2024

வட அமெரிக்க மாநிலமான மினசோட்டா, ‘மேப்பில் குரோவ்’ நகரில் அமைந்துள்ள இந்து கோவில் சார்பாக மார்ச் பதினாறாம் நாள் ‘ஹோலி’ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை அந்நகராட்சித் தலைவர் (Mayor) முந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள்,  உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து  மந்திரங்கள் பாடி,  குத்துவிளக்கேற்றி,   சிறப்பாகத் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் […]

Continue Reading »

சிவராத்திரி நடன விழா 2024

சிவராத்திரி நடன விழா 2024

2024ம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு மினசோட்டா மாநிலம், ‘எடினா’ நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வர திருக்கோவிலில் (SV Temple, Edina, MN)  பரதநாட்டிய திருவிழா கடந்த மார்ச் எட்டாம் தேதியன்று நடைபெற்றது.  கோவில் நிர்வாகத்தால், இந்த விழா மிகச் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியோர் உட்பட பரதநாட்டியம் பயின்ற பலரும் பங்கேற்றனர்.  முறையாக நாட்டியம் பயின்ற மாணவ மாணவிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஆடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அன்றைய தினம் […]

Continue Reading »

அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 2024

அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 2024

‘அலெக்ஸ்’ என்று செல்லமாக அறியப்படும் மேடைச் சிரிப்புரையாளர் அலெக்ஸாண்டர் பாபு சென்ற மார்ச் 22ஆம் தேதி அன்று மினசோட்டா, ஹாப்கின்ஸ் (Hopkins)நகரில் உள்ள அரங்கத்தில் “அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் – Alexperience” என்ற மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளில் ஆரம்பித்து, அதற்குண்டான உரையை வழங்கி, பல்வேறு தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி, பலதரப்பட்ட  விளக்கங்களையும் வழங்கி மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்விற்கு பல்வேறு […]

Continue Reading »

இளவெனில் காலம் நிறம் தீட்டுக

இளவெனில் காலம் நிறம் தீட்டுக

Continue Reading »

“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.

“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.

2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற  45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள்.  நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]

Continue Reading »

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]

Continue Reading »

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.

Continue Reading »

banner ad
Bottom Sml Ad