அன்றாடம்
நாதஸ்வர ஆசான் திரு. ரவிச்சந்திரன் நேர்காணல்
நாதஸ்வர ஆசான் முனைவர் காரியாப்பட்டி திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் மினசோட்டா வந்திருந்து, இங்குள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருடன் நாம் உரையாடிய நேர்காணல் காணொலியை இங்கு காணலாம். இந்த நேர்காணலில் அவர் தனது குடும்பம், கடந்த வந்த இசை பயணம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார். நேர்காணல் எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்
2026 ஆங்கில புத்தாண்டு விழா
ஆங்கில புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சி. ஆண்டின் கடைசி நாள் முதல். ஆண்டின் முதல் நாள் வரை பல விதமான கொண்டாட்டங்கள். சிறப்பு வழிபாடுகள் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடைபெறும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறும். வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இந்த வருட புத்தாண்டு விழா நடைபெற்றது. இங்கு உள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழிபாடுகள் செய்து […]
‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’
ஜனவரி 3, 2026 அன்று, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, அதிகாலை 2 மணியளவில் காரகஸ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் அரங்கேறியது. இந்த மோதலில், மதுரோவின் பாதுகாப்பிலிருந்த 23 வெனிசுலா படை வீரர்களும், 32 கியூபா நாட்டுச் சிறப்புப் படை வீரர்களும் […]
“நாட்டிய கலா ஜோதி” பட்டம் பெற்ற லேக்வில் சகோதரிகள்
லேக்வில், மின்னசோட்டா — உள்ளூர் மாணவிகளான செல்வி. மைத்ரி யுக்தா விஜய மணிகண்டன் மற்றும் செல்வி. சாய் ப்ரீக்ஷா விஜய மணிகண்டன் ஆகியோர், செப்டம்பர் 2025-ல் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Jackhi Book of World Records) ஏற்பாடு செய்த உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்று, மதிப்புமிக்க “நாட்டிய கலா ஜோதி” பட்டத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மின்னசோட்டாவின் ப்ளைமத்தில் உள்ள நிருத்ய வேதா நடனப் பள்ளியில் ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வரும் […]
காற்றில் உலவும் கீதங்கள் 2025: இந்த ஆண்டின் டாப் 10 பாடல்கள்!
தமிழ் இசையுலகம் ஒவ்வொரு ஆண்டும் புதுமையையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல! மெலடி, துள்ளலிசை, நாட்டுப்புறம் எனப் பல ஜானர்களில் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் நிரந்தர இடம் பிடித்த பாடல்கள் ஏராளம். சமூக வலைத்தளங்களில் வைரலானவை, சினிமா ரசிகர்களின் வாயில் முணுமுணுக்கப்பட்டவை, இசை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் (2025) அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 தமிழ்ப் பாடல்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம். மோனிகா […]
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன இதன் அர்த்தம் தான் என்ன.? மூத்த தொழில்நுட்பவியலாளர்களும் சில மிதமான முதலீட்டாளர்களும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருப்பதாக நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருக்கும். ஆனால் அது அதை விட மோசமானது. ஒரு நுண்ணியல் AI குமிழி மட்டும் இல்லை: மூன்று உள்ளன. முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் சொத்து குமிழி அல்லது ஊக குமிழி என்று அழைப்பதில் நுண்ணியல் AI நிச்சயமாக உள்ளது. […]
மினசோட்டாவில் இசை நிகழ்ச்சி
“குரு லேக எட்டுவன்டீ குனிகி தெளியக போது” என்ற தியாகராஜர் கீர்த்தனைக்கு இயம்ப, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 5 அன்று மாலை ஒரு அருமையான இசை அனுபவம் குரு சமர்ப்பணமாக அமைந்தது. நாதரஸா இசை பள்ளியின் கலை இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜசேகரின் கற்பித்தலில் அப்பள்ளியின் செயலாளர் திருமதி. பத்மா வுடலி, பொருளாளர் திருமதி. ஸ்ரீவித்யா சுந்தரம் மற்றும் பலரின் ஒருங்கிணைப்பில் மிக அருமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் முதலில் திருமதி அபர்ணா பட்டா […]
சின்னாபின்னமாகும் ஜனநாயகம்
‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று
முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்
பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்






