\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஆண்டாள் கல்யாணம் 2018

ஆண்டாள் கல்யாணம் 2018

ஜனவரி 13ம் தேதி 2018  அன்று மினசோட்டாவில்   உள்ள  S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா  தேவகணம்  அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக    மினசோட்டா  தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]

Continue Reading »

ஆறு வித்தியாசம் காண்க!

ஆறு வித்தியாசம் காண்க!

Continue Reading »

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்

Continue Reading »

2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்

2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்

அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி , அமெரிக்க விடுமுறைக் கால விற்பனை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற ஆண்டின் “வருடாந்திர வளர்ச்சி” (Year over year sales) கணிசமாக உயர்ந்துள்ளது.  ‘ஆ !! சூப்பர், இனிமே பொருளாதாரப் பிரச்சனை எதுவுமில்லை’ என நினைத்து மகிழ்ந்து சுயநினைவுக்கு வருவதற்குள் ‘பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது சற்றுக் குறைவு.’  என்று இன்னொரு அறிக்கை வந்து விழுந்தது. அதைப் […]

Continue Reading »

நக்கல் நாரதரின் நையாண்டி – 10

நக்கல் நாரதரின் நையாண்டி – 10

Continue Reading »

இலங்கையில் தைப் பொங்கல்

இலங்கையில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 8)

Filed in கதை, வார வெளியீடு by on January 14, 2018 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 8)

  ( * பாகம் 7 * ) டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான். அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா? தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில் முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம். உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான […]

Continue Reading »

சங்கமம் 2018

சங்கமம் 2018

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தும் சங்கமம் விழா, இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் ஹை ஸ்கூலில் கோலாகலமாக நடைபெற்றது. இது பத்தாவது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் 12 மணிக்குச் சிறப்புப் பொங்கல் விருந்துடன் தொடங்கிய இவ்விழாவில், மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருமளவில் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். கருப்பட்டிப் பொங்கலுடன் தமிழ் பாரம்பரிய மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய விருந்திற்குப் பிறகு, 2 மணிக்குத் தமிழ் தாய் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 7)

Filed in கதை, வார வெளியீடு by on January 7, 2018 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 7)

( * பாகம் 6 * ) ரங்கபாஷ்யம் ஏன் இப்படி விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு போனார் என்று புரியாது நின்றாள் நந்தினி. பார்கவி உட்கார்த்தி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னவுடனே, கிளம்ப முடியலைதான். பாதியில் நிற்கும் ஷாட்டை விட்டுவிட்டு எப்படி வருவது? அதுவும் அதே மேக்கப் டிரஸ்ஸோடு? தொடை தெரியும் இந்த உடையில் அவர் முன்னால் போய் நிற்க முடியுமா? மேக்கப் அறைக்குள் நுழைந்து வெளியே வந்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டார்களே? உடன் ஒருவரும் வந்திருக்கும்போது எப்படி? […]

Continue Reading »

தெய்வத் தமிழிசை – பாகம் 2

தெய்வத் தமிழிசை – பாகம் 2

( * பாகம் 1 * ) டிசம்பர் 30ம் தேதியன்று,  லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் பார்  டிவினிட்டி ” (Global Organization for Divinity) இணைந்து நடத்தி வரும் Spirits of Margazhi 2018 “தெய்வத் தமிழ் இசை” நிகழ்ச்சியின் மூன்றாவது வாரமாக நடந்த கச்சேரியில் முதலில்  “தேவ கானம் ” குழுவினரின்  கானம்  அழகாக இருந்தது . சிறிய குழந்தைகள் பாசுரம் பாடியது பக்தியோடு கூடிய பாமாலை. சங்கீத வித்துவான்கள் ஒரு அஷ்டாவதானி […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad