\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

செய்தி

எசப்பாட்டு – வெள்ளம்

எசப்பாட்டு – வெள்ளம்

தண்ணீர் தண்ணீரென்றே
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல

Continue Reading »

வள்ளுவர் குடும்பம் கடிதம்

Filed in அன்றாடம், செய்தி by on August 7, 2013 0 Comments
வள்ளுவர் குடும்பம் கடிதம்

ஐயா அவர்களுக்கு வணக்கம்! பனிப்பூவானது சூரியனைக் கண்டால் உதிரும் பூக்கள் அல்ல! தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் உயிர்ப்பூட்டும் உறவுப்பூக்கள்! உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாது! இதனை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்! தாயின் மடிமீது தலை வைத்து படுக்கும்போது எத்தனை சுகத்தினை அனுபவிப்போமோ அத்தகைய சுகத்தினை இந்த பனிப்பூக்கலின் படைப்புகள் மனதிற்கு இதமான இதழ்களாக உள்ளது. “ஒரு தாமரை மலரில் எது முதல் இதழ் எது கடைசி இதழ் என்று சொல்ல முடியாது அது போல பனிப்பூக்களின் ஒவ்வொரு […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad