\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அறிந்தும் அறியாமலே….!!!

Filed in இலக்கியம், கவிதை by on November 27, 2016 0 Comments

clothing_optional_620x620

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?

கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்
கண்ணாலே காதல் ரசம் ஊட்டியவளைக்
கயவன் நீ அறிந்தாயோ?

ஒய்யாரமான மாடத்திலே மங்கையவள் வீற்றிருக்கையிலே
ஒசையின்றி மனதைக் களவாடிச் சென்றவனே
ஒத்திகையும் பார்த்துவிட்டு ஒத்தையில் நிக்கயிலே
கன்னியவள் கற்பினைக் களவாடியதைக்
கள்வன் நீ மறந்தாயோ?

உமையாள்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad