\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பனிப்பூக்கள் சவால் பதில்கள்

Filed in பலதும் பத்தும் by on July 17, 2020 0 Comments

சவால் பதில்கள்

சவால் #3

வரி பாட்டு
முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா
பனியில் சென்றால் உன் முகம் என் மேலே நீராய் இறங்கும் ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம்
கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும் மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்

 

சவால் #2

வரி பாட்டு
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே இரவும் நிலவும் வளரட்டுமே
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம் பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
காதின் ஓரம் நரைத்தும் கூட இளமை போட்டு இழுப்பது காதல் சின்ன சின்ன காதல் – ஒன்ஸ் மோர்
காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ இனியவளே என்று பாடி வந்தேன்

 

 

சவால் #1

 

வரி பாட்டு
சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு என் ஜோடி மஞ்சக் குருவி
கூதலான மார்கழி நீளமான ராத்திரி மௌனமான நேரம்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
உன் பார்வைதான் என் போர்வையோ நினைவோ ஒரு பறவை
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
சொந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது சிறிய பறவை சிறகை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad