சரவணகுமரன் காசிலிங்கம்
சரவணகுமரன் காசிலிங்கம்'s Latest Posts
விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்
உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன் காணுங்கள்.. பகிருங்கள்..
பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்
பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
சுருதி பாலமுரளியின் இசை பயணம்
கனடாவை சேர்ந்த பன்முக இளம் இசை கலைஞரான சுருதி பாலமுரளி அவர்களுடனான இசை அனுபவங்கள் குறித்த உரையாடலை இந்தக் காணொலியில் காணலாம். உரையாடியவர் – லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் இயக்கம் – சரவணகுமரன் தயாரிப்பு – பனிப்பூக்கள்
போடுங்கம்மா ஓட்டு!!
தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..
உலகத் தாய்மொழி தினம்
உலகத் தாய்மொழி தினத்தின் வரலாறு மற்றும் தற்காலக் கொண்டாட்டம் குறித்து மதுசூதனனும் சரவணகுமரனும் பேசி கொண்ட அரட்டை நிகழ்ச்சி.
சூப்பர் போல் எப்படி இருந்தது?
கடந்த ஞாயிறன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) நடைபெற்ற சூப்பர் போல் கால்பந்து விளையாட்டு இறுதிப்போட்டியைப் பற்றி மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் பேசிய அரட்டை.
சூப்பர் போல் (Super Bowl) அரட்டை
அமெரிக்காவில் நடந்து வரும் NFL விளையாட்டு தொடரின் இறுதி போட்டியான சூப்பர் போல் (Super Bowl) குறித்து மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் நடத்திய அரட்டை.
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 5
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கீழே, இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர்கள் – […]
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கீழே, இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும்.
இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. முதல் இரண்டு பகுதிகளைக் கேட்காதவர்கள், முதலில் அதைக் கேட்டுவிடவும். இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும்.