\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தண்டனை

இந்திய பீனல் கோடுகள்

வளைந்து நெளிகின்றன!!

 

நீதி தேவதை காதுக்கும்

கவசம் கேட்கிறாள்!

 

சட்டங்கள் தடுமாறுகின்றன

புதிதாய்க் குற்றங்கள் !!

 

யார் கொடுத்தச் சுதந்திரம்?

அன்னாசியில் அணுகுண்டு வைத்து –

அப்பாவி யானைக்குக் கொடுக்க!

 

கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?

 

அரஜாகத்தின் உச்சகட்டம் –

இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!

 

எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம்

தீபாவளிப் போல்- இன்னொரு

பண்டிகை வரட்டும்!!

 

கடவுளின் சொந்த நாட்டில்

இவ்வரக்கர்கள் தண்டிக்கப்படட்டும்!!!

 

  • இளங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad