admin
admin's Latest Posts
முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?

முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன். புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்
தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்

2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன். முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் […]
ஒரு “டீ” பரிணாமம்

மாலை வெயில் இன்னும் குறையவில்லை. மினசோட்டாவில் கோடைக்கால வருகையைப் பறைசாற்றும் விதமாக ஆறு மணியாகிவிட்டிருந்தாலும் இன்னும் சுள்ளென்று முகத்தில் வெயில் அடித்து மணி மூன்று போல காட்டியது. வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தாள் மது என்ற மதுரம். வழியில் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருந்த மலர்கள் இதமாக இருந்தது. கைப் பையை எடுத்துக் கொண்ட பொழுது, அதிலிருந்து அலைபேசி “கிர்ர்” என்று அடித்தது. எடுத்து கையில் பார்த்தாள். “ஹே கங்க்ராட்ஸ் பா ” […]
மினசோட்டாவின் இசை சமூகம்

மினசோட்டாவின் இசை சமூகம் குறித்து திருமதி. லஷ்மி சுப்ரமணியனிடம் இந்த உரையாடலில் கலைமாமணி திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்கள் பகிர்கிறார். பேட்டி எடுத்தவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒருங்கிணைப்பு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு & இயக்கம் – திரு. சரவணகுமரன் இது ஒரு பனிப்பூக்கள் தயாரிப்பு
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.
தமிழ் கவிதாயினிகள்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் முதல் பாகம்.
மீம் மியாவ் – Invitation for Meme creators

மீம் மியாவ் – உங்கள் கற்பனையை படத்தில் பதிவு செய்யுங்கள், சிறந்தவை நாங்கள் இணையத்தில் பப்லிஷ் செய்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி : vanakkam@panippookkal.com
தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது

“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi […]