\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

கலாட்டா 25

கலாட்டா 25

Continue Reading »

அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மின்னியாபொலிஸ் – செயிண்ட் பால் விமான நிலையத்தின்(MSP Airport) டெர்மினல் 2 இல் ஆகஸ்ட் மாத இறுதியில் வந்திறங்கிய பயணிகளும், ஏற்றிவிட வந்தவர்களும்அங்குள்ள பிரமாண்டச் சுவற்றில் அமைக்கப்பட்ட படங்களைப் பார்த்து அசந்து இருப்பார்கள். விமான நிலையத்தின்டெர்மினல் 2 கட்டிடத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்திலிருந்து பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில்இருக்கும் சுவற்றில் 120 அடி அகலம் மற்றும் 24 அடி உயரத்திற்குத் தமிழர் கலைகளை அழகான முறையில் ஆடி, இசைத்து, நடித்துக் காட்டும் நமது […]

Continue Reading »

கலாட்டா 24

கலாட்டா 24

Continue Reading »

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையுயர்வு

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையுயர்வு

‘இண்ட்யூட் கிரெடிட் கர்மா’ (Intuit Credit Karma) எனும் நிதி நிறுவனம், ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, கடந்த நான்காண்டுகளில், 80% அமெரிக்கர்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார்கள். இதில் கணிசமானோர் இந்த விலையேற்றத்தை ஈடு செய்ய, தங்களது உணவுத்தேவைகளைக் குறைத்துக் கொள்ள நேரிட்டதாகவும், வறுமைக்கோட்டு விளிம்பு நிலையில் இருந்தவர்கள் அரசாங்கத்தின் உணவு குடும்ப அட்டையை (food stamp) பயன்படுத்தத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக, தினமும் வெளி உணவகங்களில் சாப்பிடும் […]

Continue Reading »

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்க நாட்டின் 60ஆவது அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில் யார் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. குடியரசுக் கட்சி தனது வேட்பாளர்களை, ஜூலை மாதமே இறுதி செய்துவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் சில குழப்பங்கள் நிலவியது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவர்கள் இன்னொரு தவணை அதிபராகத் தொடர வாய்ப்பிருந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் […]

Continue Reading »

பிரிட்டனில் பதற்றம்

பிரிட்டனில் பதற்றம்

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான சவுத் போர்ட்டில், மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டு இறந்த துயர நிகழ்வுக்குப் பின் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட நகரங்களில் பெரும் கலவரம் தொற்றிக் கொண்டது. நடனப் பள்ளி விழாவொன்றில் குழுமி இருந்த சிறுவர், சிறுமிகள் மீது கண்மூடித்தனமாக கத்தித் தாக்குதலை நடத்தியவர் புகலிடம் நாடி வந்தவர் மற்றும் இஸ்லாமியர் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இனவெறி, வன்முறைக் கலவரம் தொடங்கியது. இதில் எண்ணற்ற பொதுச் சொத்துகள் சேதப்பட்டதுடன், […]

Continue Reading »

ஜப்பானின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படைப்பாளிகளை வஞ்சிக்கிறது.

ஜப்பானின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படைப்பாளிகளை வஞ்சிக்கிறது.

மின்னணுவியல் தொழில்நுட்பம் உச்சத்தைத் தொட்டு வணிகரீதியாக தேக்கமடைந்தபோது, ஜப்பானின் ஆக்கத்திறன் மிகுந்த படைப்பாளிகள் அந்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தினர். முக்கியமாக ‘மங்கா’ (Manga) மற்றும் ‘அனிம்’ (Anime) படைப்புகள் மூலம் உலக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli) முதல் போகிமான் (Pokemon) வரை பல படக்கதை (comics)  ‘அனிம்’ வீடியோக்கள் மூலம் ஜப்பானிய வாழ்வியலை படம் பிடித்துக் காட்டிய கலைஞர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் செயற்கை நுண்ணறிவு. ‘மங்கி லஃப்பி’ […]

Continue Reading »

இலங்கையில் சாதி, இன, வர்க்கப் பிரிவினைகளை ஒழித்தல்

இலங்கையில் சாதி, இன, வர்க்கப் பிரிவினைகளை ஒழித்தல்

மனித செழுமையையும் அமைதியான சமூகத்தையும் வளர்ப்பதற்கு இலங்கையில் சாதி, இனம் மற்றும் வர்க்கப் பிரிவினைகளை நீக்குவது மிகவும் முக்கியமானது. வெளிப்படையான பாகுபாட்டைக் குறைப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும் , சமூக அடுக்குமுறையின் நுட்பமான வடிவங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன. இக்கட்டுரையானது, இலங்கையில் உள்ள இந்தப் பிரிவுகளின் தற்போதைய நிலை , அவற்றின் வரலாற்றுச் சூழலை ஆராய்வதோடு, சமத்துவம் மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான உத்திகளை முன்வைக்கும்.   இலங்கையில் சாதி, இனம் […]

Continue Reading »

வேகமெடுக்கும் என்விடியா எக்ஸ்பிரஸ்

வேகமெடுக்கும் என்விடியா எக்ஸ்பிரஸ்

வந்தேறிகளின் பங்கு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட பல தரவுகள் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருந்த ஒரு புள்ளிவிபரத்தில் கூட, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரவிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய தேதிக்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்றொரு பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் தந்தை […]

Continue Reading »

குத்தூசி மருத்துவம் (Acupuncture) மற்றும் அதன் நன்மைகள்: பக்கவாதத்திற்குப் பிந்தைய (Post stroke) மறுவாழ்வுக்கான கவனம்

குத்தூசி மருத்துவம் (Acupuncture) மற்றும் அதன் நன்மைகள்: பக்கவாதத்திற்குப் பிந்தைய (Post stroke) மறுவாழ்வுக்கான கவனம்

குத்தூசி மருத்துவம்(Acupuncture) எனும் பண்டைய சீன மருத்துவ நடைமுறை, உடலில் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழுமையான சிகிச்சையானது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்த குத்தூசி மருத்துவப் புள்ளிகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும் மூலோபாய இடங்களில் தோலில் நுண்ணிய ஊசிகளைச் செருகுவதை உள்ளடக்குகிறது. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் பல்வேறு மருத்துவ நிலைகளில், குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வில், குத்தூசி மருத்துவத்தின் செயல்திறனை அதிகளவில் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தக் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad