\n"; } ?>
Top Ad
banner ad

சிறுவர்

கோடிட்டுக் கண்டுபிடியுங்கள்

கோடிட்டுக் கண்டுபிடியுங்கள்

Continue Reading »

நிறம் தீ்ட்டுக

நிறம் தீ்ட்டுக

Continue Reading »

சிறுமியர் படைப்பு – மார்கழி

சிறுமியர் படைப்பு – மார்கழி

Continue Reading »

சிறுமியர் படைப்பு -1

சிறுமியர் படைப்பு -1

அனினியா 8 வயது – ஹலோவீன் படம்

Continue Reading »

சிறுமியர் படைப்பு – 2

சிறுமியர் படைப்பு – 2

அசுவினி வயது 5

Continue Reading »

மிஸிஸிப்பி நதி

மிஸிஸிப்பி நதி

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]

Continue Reading »

சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?

சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?

முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா? சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும். மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் […]

Continue Reading »

நிறம்-தீட்டுங்கள்

நிறம்-தீட்டுங்கள்

Continue Reading »

மொகஞ்சதாரோவின் மதுரா

மொகஞ்சதாரோவின் மதுரா

ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை அழகிய அல்லிப்பூப் போல மலர்ந்தது. சேவல்கள் கூவின, பறவைகள் பாடின, பசுக்கள் கதறி கன்றுகளை அழைத்தன. ஆகா காலை நேரம் குழந்தைகளும், பெரியவர்களும் இலேசாகச் சோம்பல் முறிந்து எழுந்து கொண்டனர். குட்டி மதுரா தனது தாய் தந்தையினர் எழும்ப முதல் எழுந்துவிட்டாள். அவளும் செங்களுநீர் மொட்டுகள் போல அழகிய மழலை முகமுடையவள். காலையில் குயில் கூவலையும், கதிரவன் செங்கதிர்கள் வீட்டின் மரத்தூண்களினால் ஆன முகட்டுத் துவாரங்களினூடு தனது கட்டிலிற்கு […]

Continue Reading »

படம் வரைதல்

படம் வரைதல்

படம் வரைந்தவர்- ஸ்னிக்தா மது, வயது 8  

Continue Reading »

ad banner
Bottom Sml Ad