நிகழ்வுகள்
பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி […]
எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]
சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

“என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய முனைவர் தி. […]
175 தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு விழா – அட்லாண்டாவில் இளம் எழுத்தாளர்கள் சாதனை!

வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியது போல் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamilezhudhapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை […]
அமெரிக்காவில் பெண்கள் நிகழ்த்தும் தொடர் புத்தகக் கண்காட்சி

“புத்தகங்களோடு புதிய விடியல்” (வி. கிரேஸ் பிரதிபா, அட்லாண்டா, அமெரிக்கா) வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை, சூலை 24, 2021 ஒரு புதிய தொடக்கமாகத் தான் அமையப்போவதை அறிந்து இனிமையாகப் புலர்ந்தது. முதல் நாள் மழையின் ஈரமும் விடிகாலைக் கதிரின் இளஞ்சூடும் இதம் தந்தாலும் இன்னும் மிகுதியானதொரு இனிமை காற்றில் கலந்திருந்தது. இடம் – அமெரிக்கா, ஜியார்ஜியா மாகாணம், அட்லாண்டா மாநகரப் புறநகர்ப் பகுதியான கம்மிங் நகரில் அமைந்திருக்கும் பௌலர் பார்க். “பாதங்களை நகர்த்தாமல் உலகெங்கும் பயணப்பட வைப்பவை”, […]
நீர்ச்சறுக்கு விளையாட்டு

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் 10,000 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பருவ காலங்களுக்கேற்ப அதற்குண்டான விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இப்பொழுது மினசோட்டா மாநிலத்தில் வசந்தகாலப் பருவம் நடந்து கொண்டு உள்ளது மக்கள் வசந்த கால அனுபவத்தை அனுபவித்துக் கொண்டு உள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் வண்ணப் பூக்களால் ஆன பூச்செடிகள் காணப்படுகின்றன. பருவக் காலங்களுக்குத் தகுந்தாற்போல் உள்ளுர் மக்களும் பொருத்தமான உணவு, உடை, பொழுது போக்குகளை அனுபவிக்கின்றனர். வசந்தகாலத்தில் நடத்தப்படும் போட்டிகளில்ம் […]
Dr.டேஷ் நிறுவனத்தின் தொண்டு உதவி

டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனமானது வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தொண்டு நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகளுக்கும், இந்திய அமைப்பு நிறுவனங்களுக்கும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் இசை இயல் நடனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனத்தை நடத்துபவர் டாக்டர் டேஷ் என்பவர் மினசோட்டாவில் அமைந்துள்ள ஹிந்து மந்திர் கோவில் அவைத் தலைவராக (Chairman) உள்ளார். பொதுவாக டிசம்பர் மாதங்களில், விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்கள் பரிசுகளை […]
2021 ஆஸ்கார் விருதுகள்

உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் […]
முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?

முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன். புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்
உலகத் தாய்மொழி தினம்

உலகத் தாய்மொழி தினத்தின் வரலாறு மற்றும் தற்காலக் கொண்டாட்டம் குறித்து மதுசூதனனும் சரவணகுமரனும் பேசி கொண்ட அரட்டை நிகழ்ச்சி.