\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Tag: கவியரசர்

மீண்டு வாராய்!

மீண்டு வாராய்!

இறந்து விட்டான் என்றிருந்தோம்.. இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்.. இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும் இன்னுமொரு முறை பிறந்து வந்தான்!!! சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான்!! ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள்!! பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான் பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று.. பரலோகம் சென்ற அவன் பாதியிலே திரும்பி […]

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 5

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 5

கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கீழே, இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர்கள் – […]

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 4

கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முந்தைய பகுதிகளின் இணைப்புகள் கீழே, இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும்.

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 3

கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. முதல் இரண்டு பகுதிகளைக் கேட்காதவர்கள், முதலில் அதைக் கேட்டுவிடவும். இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும்.

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 2

கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் வலையொலி உரையாடலின் தொடர்ச்சி. முதல் பகுதியைக் கேட்காதவர்கள், முதலில் அதைக் கேட்டுவிடவும். இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… இது குறித்த உங்களது கருத்தைப் பின்னூட்டப் பகுதியில் பதிவிடவும். பங்கு கொண்டோர் – ரவிக்குமார், மதுசூதனன், ராம் ஒலித் தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1

இசைத் தேனில் இன்பத் தமிழ் – பகுதி 1 கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை (ஜூன் 24) முன்னிட்டு அவர்கள் இருவரும் இணைந்து படைத்த பாடல்களின் சிறப்பைப் போற்றும் உரையாடல். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… பங்கு கொண்டோர் – ரவிக்குமார், மதுசூதனன், ராம் ஒலித் தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

banner ad
Bottom Sml Ad