\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள்.

பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை ........ பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

                     வகைதெரிவான் கட்டே உலகு . (குறள்:27) என்கிறது திருக்குறள் .

பிரபஞ்சத்தில் வாழும் என் எல்லா குழந்தைகளுக்கும் கிட்டதட்ட காது மட்டுமல்ல ; கண்மட்டுமல்ல ஐம்புலன்களும் நன்றாக தான் வேலை செய்கிறது . சுவை , ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்தின் வகையையும் நன்றாக உணர்கிறார்கள். ஆனாலும் திருவள்ளுவர் திருக்குறள் 27ல் சொன்னுதுபோல் அவர்கள் வசம் உலகமும் இல்லை ; ஐம்புலன்களும் இல்லை.

ஐம்புலன்களை அதன் போக்கில் செல்லவிடாமல் , தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்க...

இது பதிவு செய்த வாசகர்களுக்கான பக்கம். இலவச பதிவீட்டிற்க்கு இங்கே சொடுக்கவும்.

This page is only available to registered users. Please click here to register. Its free.

banner ad
Bottom Sml Ad