வார வெளியீடு
வாசனை நுகர்வுகள்

வாசனைக்கும் காட்சிக் கலைக்கும் இடையிலான இடைவினை ஒரு கவர்ச்சிகரமான விஷயமாகும், குறிப்பாக மற்ற புலன்களை விட பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் வரலாற்றுப் போக்கைக் கொடுக்கிறது. “வாசனைப் பார்வைகள்: கலையில் மணம், நான் இந்தக் கருப்பொருளை ஆராய்ந்து வருகிறேன், குறிப்பாக கம்பர் மற்றும் அழகியல் இயக்கங்களின் போது, கலையில் வாசனை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது மற்றும் விளக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று சூழல் 19 ஆம் நூற்றாண்டில், வாசனையைப் பற்றிய புரிதல் வளர்ந்தது. ஆயினும் தமிழ் அமைப்புக்கள் முழுமையாக புரிந்து […]
நவராத்திரி நிகழ்வுகள்

“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த […]
நவராத்திரி திருவிழா 2024

முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
யுவல் நோவா ஹராரியின் ஆபத்தான பார்வை

கணினி நுண்ணியல் AI இன் ஆபத்துகள் பற்றிய அவரது எச்சரிக்கை ஆபத்தானது, ஆனால் அவற்றைத் தவிர்க்க இது நமக்கு உதவுகிறதா? “சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பொருள், ஆற்றல், நேரம் மற்றும் இடம் தோன்றியது.” இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரியின் Sapiens: A Brief History of Humankind (2011) தொடங்குகிறது, மேலும் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் வியக்க வைக்கும் கல்விப் பணிகளில் ஒன்றாக இது தொடங்கியது. Sapiens பல்வேறு மொழிகளில் 25 […]
வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். […]
‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]
பூசணிக்காய் Pie

தேவையான பொருட்கள்: 1 ¼ கோப்பை அனைத்து மாவு 2 தேக்கரண்டி சர்க்கரை ¼ தேக்கரண்டி உப்பு 8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது 4 தேக்கரண்டி குளிர்ந்த நீர் நிரப்புதலுக்கு: 15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree) 3 முட்டைகள் […]