\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

பல்வழி தொடர்பு மையத்திலிருந்து நுண்ணறிவைப் பெறுவது எப்படி?

பல்வழி தொடர்பு மையத்திலிருந்து நுண்ணறிவைப் பெறுவது எப்படி?

இன்று பல நிறுவனங்கள், அதிநவீன தொடர்பு மையங்களில் முதலீடு செய்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் – மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, இணையம் அல்லது சமூக ஊடகம் என எந்த வழியிலும் இந்த தொடர்பு மையங்களைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். படங்கள், காணொளி, ஒலித்துண்டுகள், செய்தித் துண்டுகள் என பல்வகைப்பட்ட தகவல்களை, எந்தவகை கட்டுப்பாடு, தரவரிசை ஒழுங்கு,கட்டமைப்பும் இல்லாமல் குவியல்களாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த தகவல் களஞ்சியங்களிலிருந்து நமக்கு தேவைப்படும் தகவல்களைப் பெறுவது, […]

Continue Reading »

கையெழுத்தும் – தட்டச்சும்

கையெழுத்தும் – தட்டச்சும்

‘ஷெரி மடிகன்’ மற்றும் பல ஆய்வாளர்கள் 2019 நடத்திய ஒரு ஆய்வில், 2, 3 மற்றும் 5 வயதுடைய 2,441 குழந்தைகள் (50.2 சதவீதம் சிறுவர்கள் மற்றும் 49.8 சதவீதம் சிறுமிகள்) ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில், 8 வயதுக்கும் குறைவான அமெரிக்க குழந்தைகளில் 98% பேர் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் சராசரியாக, அவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக திரைகளில் செலவிடுகிறார்கள்” என்றும் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா […]

Continue Reading »

ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன

ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன

ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன இதன் அர்த்தம் தான் என்ன.? மூத்த தொழில்நுட்பவியலாளர்களும் சில மிதமான முதலீட்டாளர்களும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருப்பதாக நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருக்கும். ஆனால் அது அதை விட மோசமானது. ஒரு நுண்ணியல் AI குமிழி மட்டும் இல்லை: மூன்று உள்ளன. முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் சொத்து குமிழி அல்லது ஊக குமிழி என்று அழைப்பதில் நுண்ணியல் AI நிச்சயமாக உள்ளது. […]

Continue Reading »

மினசோட்டாவில் இசை நிகழ்ச்சி

மினசோட்டாவில் இசை நிகழ்ச்சி

“குரு லேக எட்டுவன்டீ குனிகி தெளியக போது” என்ற தியாகராஜர் கீர்த்தனைக்கு இயம்ப, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படும்  செப்டம்பர் 5 அன்று மாலை ஒரு அருமையான இசை அனுபவம் குரு சமர்ப்பணமாக அமைந்தது. நாதரஸா இசை பள்ளியின் கலை இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜசேகரின் கற்பித்தலில் அப்பள்ளியின் செயலாளர் திருமதி. பத்மா வுடலி, பொருளாளர் திருமதி. ஸ்ரீவித்யா சுந்தரம் மற்றும் பலரின்  ஒருங்கிணைப்பில் மிக அருமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் முதலில் திருமதி அபர்ணா பட்டா […]

Continue Reading »

சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

  ‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]

Continue Reading »

முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]

Continue Reading »

ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம். இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில்  7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 […]

Continue Reading »

இயந்திரத் தயாரிப்பா, கைவினையா?

இயந்திரத் தயாரிப்பா, கைவினையா?

அண்மையில் எழுத்தாளர்களின் அமைப்பான ‘ஆசிரியர்கள் சங்கம்’ (The Authors Guild), மனிதனால் எழுதப்பட்ட படைப்புகளை AI-உருவாக்கப்பட்டவற்றிலிருந்து வேறுபடுத்துவதற்காக “மனித எழுத்தாளர்” சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கியது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி மேரி ரேசன்பெர்கர், குறைந்த தரம் வாய்ந்த AI புத்தகங்களால் நிரம்பிய ஆன்லைன் சந்தைகளை வெல்ல, உண்மையான எழுத்தாளர்களுக்கு இந்த லேபிள் தேவை என்று பரிந்துரைத்தார். ‘கைவினைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டது’ என்பது உயர்ந்த தரத்தைக் குறிக்கிறதா? ‘கற்றலின் மொழி’ எனும் நூலின் விளம்பரத்தைக் கவனித்த ஒருவர், அந்த நூல் […]

Continue Reading »

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

Continue Reading »

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad