\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

இறைவனிடம் கையேந்துங்கள்

Filed in இலக்கியம், கதை by on November 30, 2015 0 Comments
இறைவனிடம் கையேந்துங்கள்

“இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.. உங்களுக்குச் சேர வேண்டிய எதையும் தடுத்திட முடியாது.. வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள்..” பீயிங் .. பீயிங் என்று சிணுங்கியது லேப்டாப் அலாரம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் அமித். 113 ‘வேக் அப் கால்’ என்று காட்டியது கணினி. மணி ஏழாகி விட்டிருந்தது. அறை எண்ணில் தங்கியிருக்கும் லிண்டாவுக்கு ஃபோன் செய்து எழுப்பி விட்டான். ‘வேனோஸ் தியஸ் அமிகோ’ என்று சொல்லியபடி உள்ளே […]

Continue Reading »

உன்னிமேனனுடன் உரையாடல்

Filed in அன்றாடம், பேட்டி by on November 30, 2015 0 Comments
உன்னிமேனனுடன் உரையாடல்

கேள்வி: நீங்க மூவாயிரத்துக்கும் மேல பாடல்கள்  பாடி இருக்கீங்க. இதுல பாடாத பகுப்புகள் (Genre) ஏதாவது இருக்கா? பதில்: நிறைய இருக்கு. இசைல அதன் பகுப்புகளுக்கு அளவே  கிடையாது. அதுவும், இப்ப நாம உலகிலுள்ள பல இசைகளைக் கேட்கிறோம். சாட்டிலைட் சேனல்ஸ், சோஷியல் மீடியா வழியா  பல வகை இசையைக் கேட்கிறோம். இன்னும் நிறைய பாட ஆர்வமா இருக்கேன். இந்த மூவாயிரம் பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளேன். இது மட்டும் இல்லாமல், பக்தி  பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் […]

Continue Reading »

காகிதத்தின் வாக்குமூலம்

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
காகிதத்தின் வாக்குமூலம்

எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!

வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!

Continue Reading »

சாமக்கவி

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
சாமக்கவி

வாயு தேவனும் வருண பகவானும் சங்கமித்து இசை பயிலும் ஒரு பனிக்கால இரவின் முன்சாமப் பொழுதொன்றில் கட்டிலில் சாய்ந்தபடி கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை நீண்டு கதையாகிப் பின் தொடர்கதையாய் நீண்டது. சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன். தீபாவளிக்கு இல்லாத விடுமுறை திருக்கார்த்திகையில் வந்ததால் வானத்து விண்மீன்கள் நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட . ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது எழுந்து விளக்கை அணைத்தேன் வீணை மீட்டியபடி பாடத் தொடங்கினேன் ஒரு சாமகானம். ஊரவன் –  

Continue Reading »

நானே ராசா நானே மந்திரி

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
நானே ராசா நானே மந்திரி

நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல  இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம்  கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் […]

Continue Reading »

ஒரு IT ஆண் மகனின் சோகக்  கதை

Filed in இலக்கியம், கதை by on November 30, 2015 3 Comments
ஒரு IT ஆண் மகனின் சோகக்  கதை

காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ்.  சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை. “எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது” “ஹ்ம்ம்” காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன. நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது. இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும். யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க […]

Continue Reading »

எசப்பாட்டு – வெள்ளம்

எசப்பாட்டு – வெள்ளம்

தண்ணீர் தண்ணீரென்றே
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல

Continue Reading »

மனங்கொத்தி

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
மனங்கொத்தி

சற்றே கலைந்த கேசம்
சற்றே சாய்ந்த வதனம்
சற்றே பரந்த நுனலும்
சற்றே வளைந்த புருவம்

Continue Reading »

முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு

முப்பரிமாணப் பிம்பத் தொழில்நுட்பம் ஒருவர் மறைந்த பின்னும் அவர் விட்டுச்சென்ற எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு உரையாட உதவலாம் இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு இறுதியில் இந்திய உபகண்ட இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட கடற்கோளில் மரித்த மக்கள் பலர். இதில் தமிழ்ப் பிரதேசங்களில் பலமக்கள் மடிந்தனர். வரலாற்றுப் படிமங்களிலிருந்து எமது சந்ததிகள் ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே  கடற்கோள் பற்றி அறிந்திருந்தும், பெரிய அளவில் கடற்கோள் நிகழாததால்,  தற்கால சந்ததியினர் ஒருவருக்கும்  ஞாபகத்தில் வரவில்லை. இதனால் ஒரு வகையில் பார்த்தால் எம்மக்களுக்கு […]

Continue Reading »

மிளகு வான்கோழிப் பிரட்டல்

மிளகு வான்கோழிப் பிரட்டல்

வழக்கமான செட்டிநாட்டுக் கோழிச் சமையல் முறையை வட அமெரி்க்க நவம்பர் மாதப் பண்டிகைசமயங்களில் சமைக்கப்படும் வான்கோழிச் சமையலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேவையானவை 2.5 – 3 இறாத்தல் வான்கோழி 0.5 மேசைக்கரண்டி மஞ்சள் வாசனைத் திரவியங்கள் 2 மேசைக் கரண்டி பெருஞ்சீரகம் 2 மேசைக் கரண்டி சீரகம் 3 மேசைக் கரண்டி மல்லி 3-5 கிராம்பு 1 மேசைக் கரண்டி ஏலக்காய் விதைகள் 1 கறுவாப்பட்டை – இரண்டாகப் பிளந்து எடுத்துக் கொள்ளவும் 2 மேசைக் கரண்டி மிளகையும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad