இலக்கியம்
எங்கெங்கும் ஏரி…
நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!! ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு […]
ஆட்டிஸம் – பகுதி 9
(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]
கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..
Emergency Kit
As summer rains and winter storms are upon us, it is best to keep ourselves ready for emergencies. Emergency kit should be a quickly portable set of supplies that would keep you going for some time. It has to easy accessible items at home or when family needs to be on the move due to […]
அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்
(English Version) நாம் வாழும் சூழல்களில் கோடைக்கால அடைமழைகளும், பனிக்காலப் புயல்களும் பொதுவாக ஏற்படும் விடயங்கள். இப்பேர்ப்பட்ட கால நிலைகளில் நாம் நிதானமாக ஆலோசித்து முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், நாம் எமக்கும் எமது குடும்பத்திற்குமான கடைசி நேர அசௌகரியங்களைத் தவிர்த்திட வழிபண்ணிக்கொள்ளலாம். இதற்கு நாம் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய தயார்நிலைப் பொட்டலங்களை அமைத்துக் கொள்வது சாலவும் நன்று. எந்த அபாயக்கால பொழுதையும் எதிர்கொள்ள நாம் எமது குடும்பத்திற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது 3 நாட்களுக்குத் தேவையான […]
பேரவை தமிழ்விழா -29
வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, மரபுக்கலைகள் மற்றும் தொன்மைப் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்வதோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும், மற்றும் இங்கு வசிக்கின்ற தமிழர்களை அமைப்பாக்கிடும் நோக்கத்திலும் ஆங்காங்கே தொடங்கப்பட்டவை தமிழ்ச் சங்கங்கள். வட அமெரிக்கா முழுவதும் வேரூன்றியுள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களை ஒற்றைக் குடையின் கீழ் திரட்டிய கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாள் விடுமுறையில் – ஜூலை மாத முதல் வாரத்தில் – […]
போக்கிமான் –கோ
* டிவிட்டர், ஃபேஸ்புக் பயனார்களின் எண்ணிக்கை முறியடிப்பு * ஏரிக்கரையில் பிணம் மிதப்பதைக் கண்ட சிறுமி * மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள் * ஒரே மாதத்தில் 120% வளர்ச்சியடைந்த நிறுவனப் பங்கு இதையெல்லாம் சில நாட்களாக ஆங்காங்கே கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ – ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி தஜிரி (Sadoshi Tajiri) என்ற ஜப்பானியரின் மூளைக்குள் உருவான கற்பனை அரக்கர்கள் இன்று உலகின் சில பகுதிகளில் கோடிக்கணக்கானவர்களை ஆட்டி வைத்துக் […]
தமிழில் இணையதளப் பெயர்கள்
உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும். அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம். இது எப்படிச் செயல்படுகிறது? முதலில், பொதுவாக […]
பாதச்சுவடுகள் !
ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !
எது பிரதானம்?
எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!
சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?
சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?
தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?






