Archive for November, 2015
குருதேவ் தீப யாத்திரை

>> English Versionஹரி ஓம்! நம் வாழ்க்கையில் நம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளன. அதை உரிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியம். பிறந்தவுடன் தாய் தந்தை நமக்கு முதல் குரு. பள்ளிப் பருவத்தில் பள்ளி வாத்தியார் நமக்கு இரண்டாம் குரு. அதே போல், முறையாக ஆன்மிகம் பயில நமக்கு ஒரு குரு அவசியம். வசிஷ்டர், சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், ராகவேந்திரர், ரமணமஹரிஷி, சின்மயானந்தா என பல குருமார்கள் தோன்றி மறைந்துள்ளனர். குரு சின்மயானந்தா […]
யார் அந்த இராவணன் – பகுதி 2

(யார் அந்த இராவணன் – பகுதி 1) இலங்கைத் தீவு உருவான கதை இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், […]
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015

பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015 வட அமெரிக்க வாடிக்கையாளரே உங்கள் வாகனத்தை ஆரம்பியுங்கள். இந்த வாரம் (11/26/2015) அமெரிக்காவில் வியாழன் நன்றி நவிலல் நாள் உணவையுண்டு ஏப்பம் விட்ட அடுத்த நிமிடமே தள்ளுபடி பார்த்து பண்டங்கள் வாங்கி வர ஓடி வேண்டாமா? கனடாவிலும் ‘பாக்சிங்டே’ என்று தள்ளுப்படிக் காலம் ஆரம்பம். இந்த வருடம் சுமார் 135.8 மில்லியன் அமெரிக்க நுகர்வோருடன் நமது தமிழ் மக்களும் ஏட்டிக்குப்போட்டி போட்டு பண்டிகைகாலத் தள்ளுபடிகள் பெற்று செலவழிக்கவுள்ளனர். அமெரிக்கா […]
நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey

நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey வரலாற்றுக் குறிப்பு – நன்றி நவிலல் நாள் என்பது வடஅமெரிக்காவில் அறுவடைப் பண்டிகைக் காலம். ஐரோப்பிய குடியேறிகள் வடஅமெரிக்காவில் முதல்முறை வந்திறங்கியபோது போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேட்டையாடுதல் போன்றவற்றில் பின்தங்கியிருந்தனர். இதை விட கடும்பனிகாலச் சூழலும் அவர்கட்கு ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் குடியேறிகள் பனியாலும், பட்டினியாலும் மரிக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பூர்விகவாசிகள் இவர்கட்கு வேட்டை உணவு, போர்வைகள் என […]