\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

Halloween Pictures

Halloween Pictures

Continue Reading »

தீபாவளி வாழ்த்து

Filed in இலக்கியம், கவிதை by on November 4, 2013 0 Comments
தீபாவளி வாழ்த்து

சலசலவென நீரில் குளித்து
பளபளவென புத்தாடையில் சொலித்து
கமகமவென உணவைச் சமைத்து
பலப்பல நண்பர்களை அழைத்து

Continue Reading »

தீபாவளி

Filed in இலக்கியம், கட்டுரை by on November 4, 2013 0 Comments
தீபாவளி

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப பலவிதமான பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. எல்லாவி்தமான நம்பிக்கைகளையும் ஒதுக்கி விட்டு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களின் நிகழ்வுகளை வைத்து, அதனைக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கைகளை வைத்து இந்தியாவின் ஒரு பொதுவான பண்டிகை என்று சொல்ல வேண்டுமானால் தீபாவளி என்று கூறிவிடலாம் என நினைக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் குறித்தது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், இதன் பின்னணி என்பது […]

Continue Reading »

கலிங்கத்துப்பரணி

Filed in கலாச்சாரம், வரலாறு by on November 4, 2013 0 Comments
கலிங்கத்துப்பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர். கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad