\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வார வெளியீடு

சங்கமம் 2024

சங்கமம் 2024

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவான ‘சங்கமம்’, இந்தாண்டு ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று நடைபெற்றது. மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், திரைப்பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கேற்ற மலரும் மொட்டும், தன்னார்வலர்களுக்கான விருது, போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என இடைவிடாமல் ஆட்டம், பாட்டம், பாராட்டு, அங்கீகாரம் என நிறைவாக இவ்விழா நடைபெற்றது. […]

Continue Reading »

இவ்வருடம் 2024 எவ்வாறு தொழிநுட்பவியல் முற்போக்காக அமையும்

இவ்வருடம் 2024 எவ்வாறு தொழிநுட்பவியல் முற்போக்காக அமையும்

எந்திரங்கள் கற்றுக்கொள்கின்றன, அவை அரட்டை அடிக்கின்றன, படக் காட்சிப்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) விரைவான வேகத்தில் முன்னேறி, அதிக சக்தி வாய்ந்ததாக மாறி, இயற்பியல் உலகில் பரவுகின்றது. கார்த்திகையில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஒரு நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேனிடம் 2024 ஆம் ஆண்டில் இந்தத் துறை என்ன ஆச்சரியங்களைக் கொண்டுவரும் என்று கேட்கப்பட்டது. OpenAI இன் ChatGPT போன்ற இணைய அரட்டை எந்திரங்கள் “யாரும் எதிர்பார்க்காத ஒரு […]

Continue Reading »

சுறை வேறு!

Filed in கதை, வார வெளியீடு by on February 13, 2024 0 Comments
சுறை வேறு!

“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ்.  “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]

Continue Reading »

பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி

சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.

Continue Reading »

தமிழ் மொழிப் பயன்பாடு அது வாழும் கலாச்சார கலைப்பொருள்

தமிழ் மொழிப் பயன்பாடு அது வாழும் கலாச்சார கலைப்பொருள்

எமது மொழி, ஒரு சிக்கலான மற்றும் ஆற்றல்மிக்க தகவல்தொடர்பு அமைப்பாக, மனித கலாச்சாரத்தின் வளமான திரைச்சீலைக்கு, வாழும் சான்றாக செயல்படுகிறது. காலப்போக்கில் உறைந்திருக்கும் செயலற்ற அருங்காட்சியகத்தைப் (நூதனசாலை) போலன்றி, மொழி தொடர்ந்து உருவாகி, தழுவி, அதன் பேச்சாளர்களின் சமூக மாற்றங்கள் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது. மொழியியல் அருங்காட்சியகத்தில் (நூதனசாலை) காட்சிக்குத் தள்ளப்படுவதற்குப் பதிலாக, மொழிப் பயன்பாடு என்பது ஒரு கலாச்சார, உயிருள்ள பொருளாகும் என்ற கருத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. மொழியின் வாழும் இயல்பு மொழி என்பது […]

Continue Reading »

கலாட்டா 22

கலாட்டா 22

Continue Reading »

தகவல் சேகரிக்க அனைவருக்கும் ஏந்திர முகவர் உதவி கிடைக்கும்

தகவல் சேகரிக்க அனைவருக்கும் ஏந்திர முகவர் உதவி கிடைக்கும்

எதிர்காலத்தில், ஒவ்வொரு உள்ளடக்க நுகர்வோர், உருவாக்கிகள் மற்றும் செய்தி திரட்டும் அலுவலகங்களில் வேலை செய்யும் ஏந்திர முகவர் இருக்கும். இது, நாம் தகவலைக் கண்டறிந்து தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றும். எனவே நாம் வர்த்தக நோக்கில் இதைப் பார்த்தால் அது சரி, அதை வெளியிடுவது மற்றும் பணமாக்குவது எப்படி? என்ற கேள்வி நமக்கு எழும்பலாம். முகவர் என்பவர் ஒரு நபர் அல்லது கட்சி சார்பாக செயல்படும் ஒரு மென்பொருள் நிரலாகும். எந்த முகவர் பற்றியும் தெரிந்து கொள்ள […]

Continue Reading »

இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

Filed in கதை, வார வெளியீடு by on January 16, 2024 0 Comments
இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு  மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார். ‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி […]

Continue Reading »

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்

இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட  இங்கேயே யாருண்டு?   தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக  அங்கலாய்கிறோம்   மனிதம் இங்கே  தலை தூக்கிட   மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம்   சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம்   ஆண் பெண்  இரண்டே சாதி   எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி   அன்பின் உலகம்  ஆர்வமாய் படைத்திட்டே   அகிலம் சிறக்க பாடு படுவோம்   உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம்   சமைத்திடவே […]

Continue Reading »

2023இல் கவனம் ஈர்த்த பாடல்கள்

2023இல் கவனம் ஈர்த்த பாடல்கள்

இவ்வருடம் படங்கள் நிறைய வந்திருந்தாலும் கவனத்தை ஈர்த்த பாடல்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழில் இவ்வருடத்தின் பெரிய வசூல் புரிந்த படங்களான ஜெயிலர் மற்றும் லியோ இரண்டிற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அது போல, இந்திய அளவில் பெரிய வசூல் படைத்த படமான ஜவானுக்கும் அனிருத்தே இசை. அது அவருக்குத் தனி இசையமைப்பாளராக முதல் ஹிந்தி படமும் கூட. தமிழ்த் திரையுலகின் தற்போதைய டாப் இசையமைப்பாளர் யார் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad