Archive for September, 2024
‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]
பூசணிக்காய் Pie

தேவையான பொருட்கள்: 1 ¼ கோப்பை அனைத்து மாவு 2 தேக்கரண்டி சர்க்கரை ¼ தேக்கரண்டி உப்பு 8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது 4 தேக்கரண்டி குளிர்ந்த நீர் நிரப்புதலுக்கு: 15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree) 3 முட்டைகள் […]
ஆட்டம் பாட்டம் அனிருத்

அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார். ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு […]
சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் […]
அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மின்னியாபொலிஸ் – செயிண்ட் பால் விமான நிலையத்தின்(MSP Airport) டெர்மினல் 2 இல் ஆகஸ்ட் மாத இறுதியில் வந்திறங்கிய பயணிகளும், ஏற்றிவிட வந்தவர்களும்அங்குள்ள பிரமாண்டச் சுவற்றில் அமைக்கப்பட்ட படங்களைப் பார்த்து அசந்து இருப்பார்கள். விமான நிலையத்தின்டெர்மினல் 2 கட்டிடத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்திலிருந்து பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில்இருக்கும் சுவற்றில் 120 அடி அகலம் மற்றும் 24 அடி உயரத்திற்குத் தமிழர் கலைகளை அழகான முறையில் ஆடி, இசைத்து, நடித்துக் காட்டும் நமது […]