Archive for August, 2025
சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம். இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில் 7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 […]
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்