\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

மிஸிஸிப்பி நதி

மிஸிஸிப்பி நதி

அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]

Continue Reading »

சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?

சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?

முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா? சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும். மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் […]

Continue Reading »

முக்தி

Filed in இலக்கியம், கதை by on October 5, 2014 0 Comments
முக்தி

கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்‌ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]

Continue Reading »

ரோசா இதழ் பழப்பாகு (Rose-petal jam)

Filed in அன்றாடம், சமையல் by on October 5, 2014 0 Comments
ரோசா இதழ் பழப்பாகு (Rose-petal jam)

சின்னச் சின்ன ரோசா, ரோசாவே என் ராசாவே என்றெல்லாம் தமிழகச் சினிமாவில் பலரக நறுமணம் மிக்கச் செடிகளூடு பூங்காக்களில் ஓடியாடும் காதல் பாட்டுக் கேட்டிருக்கிறோம். இந்த அழகிய பூக்களை வாழ்க்கையில் பரிமாறியிருக்கிறோம். அதே சமயம் இந்த இதழ்களை எவ்வாறுதான் பலூடா பானம் தவிர்த்துச் சுவைக்கலாம் என்று சிந்தித்திருப்பீர்களா?. இதோ உங்கள் ஆர்வத்துக்கு ஒரு பழப்பாகு சமையல் குறிப்பு. வேண்டியவை; 8 ounce உடன் மலர்ந்த ரோசா இதழ்கள் (Fresh Petals) 1 மேசைக்கரண்டி எலுமிச்சைப் பழச்சாறு (Lemon […]

Continue Reading »

வருடாந்திர மாநில பொருட்காட்சி

வருடாந்திர மாநில பொருட்காட்சி

மினசோட்டா மாநிலம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த சமூகம். இவ்விடம் கோடைக் கால வருடாந்திர மாநிலப் பெருப் பொருட்காட்சி குழந்தைகளில் இருந்து கொடுக்குப் பல் இல்லாத கொள்ளுத்தாத்தா வரை யாவரும் விரும்பி்ப் போகும் ஒரு திருவிழா. வருடாந்திரப் பொருட்காட்சி  1265 Snelling Ave North நிரந்தரச் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.மினசோட்டா மாநிலச் சந்தை அமெரிக்காவில் நடத்தப்படும் கோடைகாலப் பெருஞ் சந்தைகளில் ஒன்று. இந்த மைதானம் 320 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய், பல […]

Continue Reading »

ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)

ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)

அமெரிக்க நாடெங்கும் அனைத்துச் சிறுவர் சிறுமியரால் விரும்பிக் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் ஹாலோவீன். இக்கொண்டாட்டத்தின் வரலாறு பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நிகழ்வைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஹாலோவீன், அந்நாட்களில், அயர்லாந்தில், கிராமப்புறங்களில் ஒரு மதச்சடங்காக நடைபெற்று வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னும் சில குறிப்புகள் இது மறைந்து போன புனித ஆத்மாக்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டது என்கிறது. மற்றுமொரு கருத்துப்படி இது நவம்பர் மாத முதல் இரண்டு […]

Continue Reading »

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

Filed in அன்றாடம், சமையல் by on October 5, 2014 0 Comments
சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

    துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம் மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே. இந்த வாசனையைப் போக்குவதற்காக ஊதுபத்தி பாவிப்பதற்கு நம்மவர் பலர் முனைவர். ஊது பத்தியானது துர்நாற்றத்தை உடன் ஓரளவு குறைக்கலாம், எனினும் […]

Continue Reading »

உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்

உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்

தேனினும் இனிய பாவம். திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் ஊறிப்போய் பாரம்பர்ய சங்கீதத்தின் முழு அம்சங்களும் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரல். திரைத்துறையில் நுழைந்தாலேயே பெருமளவு மதிப்புத் தராத சபாக்கள் அனைத்தும் வரிசையில் நின்று தேதி கேட்கும் அளவு திறமையும் புகழும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சில பாடகர்களில் ஒருவர திரு. உன்னி கிருஷ்ணன். சமீபத்தில் திரு. உன்னிகிருஷ்ணன் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் முகமாக மினியாபோலீஸ் வந்திருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் […]

Continue Reading »

என் காவியம்

Filed in இலக்கியம், கவிதை by on October 5, 2014 0 Comments
என் காவியம்

கையுயர்த்திப் பேசுகையில் மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !!   கண்விழித்துப் பார்க்கையிலோ கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !!   காலெடுத்து நடக்கையிலே என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !!   களைமுகம் சிரிக்கையில் எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !!   கவனமாய் அழகுதீட்ட காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !!   கண்மூடித் தூங்குகையில் கனவினில் நானென எண்ணியிருந்தேன் !!   கைகழுவிப் போனதனால் காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!!   வெ. மதுசூதனன்.  

Continue Reading »

தோல்பாவைக் கூத்து

தோல்பாவைக் கூத்து

தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று. சிறிய அளவில், குறைந்த அளவு பார்வையாளர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வந்த கூத்துக் கலையே பின்னர் நாடகம் , திரைப்படம் எனும் கிளைகள் தோன்றக் காரணமாக அமைந்தது. கிளைகளாகத் தோன்றிய நாடகக் கலையும், திரைக் கலையும் மிகப் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியைக் கண்டாலும், அதன் ஆணி வேரான கூத்துக் கலை மட்டும் பெரிய அளவில் பாராட்டப்படாமல், கவனிக்கப் படாமல் எதோ கிராமத்து மக்களுக்காக, விழாக் காலங்களில் என்றேனும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad