\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்

துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்

இன்னும் சில நாட்களில், பார்க்குமிடமெல்லாம் ‘ஹாப்பி நியு இயர்’ கோஷம் ஒலிக்கப்போகிறது. உலக நகரங்களில் ‘கவுண்ட் டவுன்’ கோலாகலமாக கொண்டாடப்படும்.  முடியப் போகும் 2018 ஆம் ஆண்டைப் பற்றிய ஒரு விசேஷம் தெரியுமா? இந்த ஆண்டு திங்கட்கிழமையன்று தொடங்கி (ஜனவரி 1) திங்களன்றே முடிகிறது. (டிசம்பர் 31). பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விசித்திரத்தை 2029 இல் மீண்டும் காணலாம். மேலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கும் போது ஆண்டுகளில் அதிர்ஷ்டமில்லா தினமாக கருதப்படும் […]

Continue Reading »

வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)

வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)

நத்தார் பண்டிகை காலமென்றால் ஸ்கந்திநேவிய மக்களுக்கு அகலடுப்புகளில் பற்பல இனிப்புப் பண்டங்கள் ஆக்கும் காலம் எனலாம். கீழே இலகுவான வெண்ணெய் இனிப்புத் தயாரிப்பு முறை தரப்பட்டுள்ளது. தேவையானவை 2 கோப்பை மிருதுவான வெண்ணெய் 1 கோப்பை மண்ணிறச் சீனி (brown sugar) 4 கோப்பை கோதுமை மா (All purpose flour) தேவையானால் உணவு நிறங்கள், நறுமண வனிலா, பாதாம் பருப்பு தைலம், இனிப்புத் தூவல்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். செய்முறை முதலில்  அனலடுப்பை (conventional oven) […]

Continue Reading »

2018-ஆம் நிகழ்வுகள்

2018-ஆம் நிகழ்வுகள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

வாழ்க்கை  விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில்  தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை […]

Continue Reading »

வணக்கம்!

Filed in தலையங்கம் by on December 23, 2018 0 Comments
வணக்கம்!

2018 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான ஆண்டு முடியப்போகிறதே என்ற வருத்தத்தில்  சிலரும், வருத்தங்கள் நிறைந்த இந்த ஆண்டு ஒரு வழியாக முடிகிறது என்ற மகிழ்ச்சியில சிலரும் இருக்கக்கூடும். வரப்போகும் ஆண்டைப் பற்றிய கனவுகள் எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும். தேவையில்லாத பழக்கத்தை விடவேண்டும்; உடல் நலம் பேணவேண்டும்; குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; திருமணம் செய்ய வேண்டும்;  புதிய பொருட்கள் வாங்கவேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளிநாடு சுற்றுலா போகவேண்டும்; இப்படி எண்ணிலடங்கா […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’

சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’

‘சாஹித்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இலக்கியம் என்பது பொருள். இந்திய மொழி இலக்கியங்களை மேம்படுத்தும் நோக்கில் 1952 இல் உருவான  சாஹித்ய அகாடெமி எனும் தன்னாட்சி அமைப்பு பிற மொழி இலக்கியங்களை இந்திய மொழிகளில் மாற்றம் செய்வது, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்துவது, இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் பலவித விருதுகளை அளித்து வருகிறது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள 24 […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பெருவிழா

எங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா  கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்…!!! இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிசம்பர் 25 ம் தேதி,  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும்,  இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த […]

Continue Reading »

வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான  சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது  முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

தமிழ்த் திரைப்படங்கள் இதிகாசம், புராணம் என்பதைக் கடந்து சமகாலத்துக் கதைகள் என்ற தளத்துக்கு வந்தபோது, பெரும்பாலும் உணர்வுகள் மேலோங்கி நிற்கும் படங்களே வெற்றி பெற்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சூழலைச் சில படங்கள் தோலுரித்தன. கூட்டுக் குடும்பங்களில் நிலவும் முரண்பட்ட மனங்களால் வாழ்க்கை சூறாவளியானதைச் சுட்டிக்காட்டின. அந்தச் சமயத்தில் யுவ-யுவதிகளைச் சுண்டி இழுக்கும் சக்தியாய், மென்மையான காதல் படங்களைத் தந்தவர் C.V. ஸ்ரீதர்.   ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று உத்தமபுத்திரனில் சரித்திர வசனம் எழுதிய ஸ்ரீதர், […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad